கண்ணப்பன் பதிப்பகம், 16, கம்பர் தெரு, ஆலந்தூர், சென்னை -16. தொலைபேசி: 2231 0805. முன்னொரு காலத்தில் இந்திய தேசத்தில் அமரசக்தி என்ற நகரை ஆண்ட அரசன் மகிளாரூப்பியம் என்பவன் சிறந்த அறிவாளி. அவனது மூன்று மகன்களும் சுத்த மக்குகள். அவர்களுக்கு விஷ்ணுசர்மன் என்ற புகழ்பெற்ற மேதையை வைத்து கல்வி புகட்டினான்....