ரயில் பயணத்தின் பின்னணியை அலசுவது போல் எழுதப்பட்டுள்ள நாவல். ரயிலில் பயணம் செய்யும் போது பின்னணியில் இருப்போரின் வலி தெரிவதில்லை. வெளி உலகிற்கு தெரியாத அற்புத மனிதர்களை கதாபாத்திரமாக்கி, நாவலில் உலாவவிட்டு தீவிரத்தை உணர வைக்கிறது. ரயில் ஊழியர்களை களமாக உடையது. பணியில் மனிதாபிமானம் மிக்கோர்...