அன்றாடம் அருகே நடமாடும் கதாபாத்திரங்களைக் கொண்டு படைக்கப்பட்டுள்ள சிறுகதை தொகுப்பு நுால்; முத்தான 22 கதைகள் உள்ளன. கதைகள் அனைத்திலும் தவறாமல் சந்திக்கிற, சந்தித்த மனிதர்களை கண்முன் நிறுத்துகிறது. அருகே வசிப்பவர்களை கூர்ந்து நோக்கும் அனுபவம் இந்த கதைகளை படிக்கும் போது ஏற்படுகிறது. அதன் வழியாக...