இசை தொடர்பான தரமான கட்டுரைகளை வெளியிடுவதில், ‘சொல்வனம்’ இணைய இதழின் பங்கு மகத்தானது. இசைநுட்பம் குறித்த தேர்ந்த புரிதலும், அதை சுவாரசியமாகச் சொல்வதிலும் நேர்த்தி பெற்ற எழுத்தாளர் லலிதாராம். ‘லயம்’ என்ற தலைப்பில் சொல்வனத்தில், அவர் எழுதிய மிருதங்கம் தொடர்பான இசைக் கட்டுரைகளும், பழனி சுப்ரமணிய பிள்ளை...