பக்கம்: 166 "காவேரி எனும் பெயரில் லஷ்மி கண்ணன், தமிழ், ஆங்கிலத்தில் எழுதும் இருமொழி எழுத்தாளர். இவருடைய நூல்கள் இந்தி மொழிகளிலும், மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.ஒரு தமிழ்நாட்டு மத்தியதரக் குடும்பத்தைச் சேர்ந்த, படித்த, வேலைக்குப் போகும் பெண்களின் ஆசை, நிராசை, அபிலாசை, ஏமாற்றம் ஆகியவற்றைப் பற்றி அதிகம்...