இந்த விமர்சனத்தைப் படிப்பவர் யாரும், ‘அச்சோ... இப்படி ஆகிடிச்சே...’ என, ‘உச்’ கொட்ட வேண்டாம். படித்த பின், ‘தேவைப்படுவோருக்கு பேருதவியாக இதைச் செய்வோம்’ என உறுதி பூண்டு, அத்தகையவர்களுக்கு இந்தப் புத்தகத்தை வாங்கிக் கொடுங்கள் என, பகிரங்க அறிவிப்பு விடுகிறேன்.இந்தப் புத்தகம், ‘ஆட்டிசம்’ பாதிப்புடன்...