வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்: 108, )லா.ச.ரா., ஸ்பெஷல். லா.ச.ரா.,வின் சிந்தனைச் சிதறல்கள் சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றன. பக்கம் பக்கமாக வசன கவிதைகள்.`முழு நிலா தேய்வது என்பது கிராமத்தை விட்டு அத்தனை நாள் கழித்து அன்று தான் கண்டேன். லேசான இருள் கலந்த வெண்மையின்...