சிவகங்கைச் சீமையின் முதல் அரசர் சசிவர்ணத்தேவர் வரலாற்றை சான்றுகளுடன் விளைக்கும் நுால். 18ம் நுாற்றாண்டின் தமிழக வரலாற்றைக் கூறும் நூலாகவும் விளங்குகிறது. ‘திருக்கானப்பேர்’ என, புறநானுாற்றில் குறிப்பிட்டு உள்ள காளையார் கோவிலின் அரசியல் வரலாறு, தங்க செருப்புகளைத் தலையில் வைத்து, மாமனாருக்கு புத்தி...