சிறந்த ஆளுமை உடையோரைத் தேர்ந்தெடுத்து 10 பாடல்கள் வீதம் அந்தாதியாக பாடப்பட்டுள்ள நுால். எம்.ஜி.ஆர்., என்று துவங்கி அவர் குணங்களை எல்லாம் 10 வெண்பாக்களில் விளக்கிக் கூறுகிறது; கவிஞரின் கவித்திறனையும் விளக்குகிறது.மூவேந்தர் ஆண்ட நாட்டை முறையாகக் கூறியுள்ளது. அவ்வையார் சொன்ன அமுத மொழிகள், தனித்...