பக்கம்: 184 இலக்கியம் தோய்ந்த கவிஞராகவும், அரசியல்துறை சார்ந்த நெறியாளராகவும், நல்ல வழக்கறிஞராகவும், மானுடத்தை நேசிக்கும் மாண்பாளராகவும் உலா வருகின்ற கவிவேந்தர் டாக்டர்.மு.வ., எனத் துவங்கி, "டாக்டர் மு.வ.,அவர்களும் நானும் என, 30 கட்டுரைகளோடு நிறைவு செய்துள்ளார் வேழவேந்தன்.மாண்பு என, பல கட்டுரைகளில்...