மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை- 108. (பக்கம்: 224.)நூற்றுக்கணக்கான தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகளின் தொகுதி நூல் தான் இது. ஒரு வித்தியாசம் என்னவெனில், பாடுபொருள், சமூகநோக்கு எல்லாம் வழக்கம் போன்றே அமைந்திருந்தாலும், ஓர் உத்திச் சிறப்பாக அனைத்து கவிதைகளையும்...