பக்கம்: 252 தமிழகத்தை சேர, சோழ, பாண்டிய, தொண்டை, கொங்கு என, ஐந்து பகுதிகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். கோவை, சேலம், தர்மபுரி கொங்கு நாடாகும். இங்கு உள்ள கோவில்களை கண் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது இந்த நூல்.கோவில் வரலாறு, கல்வெட்டு, புராணம், சிற்ப நுட்பங்கள் ஆகிய பல்வேறு கோணங்களிலும் நேரிடையாகப்...