குறிஞ்சிப்பூ போல் பூக்கும் குறுங்கவிதைகளின் தொகுப்பு நுால். கண்களை நேசிப்பதால், கண்ணீரையும் சேர்த்து நேசிக்க வேண்டும் என, அன்பை மிக ஆழமாக சொல்கிறது.பெண்களின் பிறந்த நாளுக்காக, கூடுதலாக பூக்கிறது செடி என, பெண்மையை பல மடங்கு போற்றுகிறது. பெண் அழுதால், அதை சாதகமாக்கி ஆண் தொடுவான் என, ஆதரவற்றவர்களை...