நாளேடுகளில் அன்றாட நடப்பு செய்திகளுக்கு முக்கியத்துவம் தரப்படும். அவற்றுள், மக்களின் நடைமுறை வாழ்க்கையோடு தொடர்புள்ள பிரச்னை ஏதாவது செய்தியாக இடம் பெற்றிருந்தால், அதுகுறித்து தலையங்கமாக ஒரு சிறு ஆய்வு செய்யப்படுவது, நாளேடுகள் மேற்கொள்ளும் ஒரு சம்பிரதாய செயல். சில சந்தர்ப்பங்களில் வெளிவரும்...