மின்சாரத் துறையில் பணிபுரிபவர் பாதுகாப்பு குறித்த பாடல்களின் தொகுப்பு நுால். ஒரு பாடலில், ‘விபத்துக்கு காரணம் கவனக்குறைவு; விழிப்புடன் பணி செய்தால் மன நிறைவு’ என, சின்ன சின்ன சொற்களில் ஆழமான கருத்து வளம் வெளிப்பட்டுள்ளது.‘ஒருவருக்கு பணி இடமே கோவிலாகும் என்றும், செய்தொழிலே தெய்வம் ஆகும்’ என்றும்,...