தமிழகத்தின், கடலோரத்தில் மீன்பிடித் தொழிலை பிரதானமாகக் கொண்டு வாழும் மக்களின் உயர்ந்த பண்பாட்டை சொல்லும் நுால். மிகத் துல்லியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.மக்கள் பயன்படுத்தும் கலைச் சொற்கள், மீன்களின் பெயர்கள், கடல் பாறைக் கூட்டங்களின் பெயர், கடலுக்கு அமைந்த பெயர்கள், நெய்தல் சமூகங்களின் பண்பாட்டு...