குழந்தைகளுக்கு நேரடியாக சொல்வது போல் எழுதப்பட்ட சிறுகதைகளின் தொகுப்பு நுால். விரும்பும் கருத்துக்களில் 100 கதைகள் உள்ளன. முதியவர்கள் மிகுந்த சுவாரசியமுடன், சிறுவர்களுக்கு சொல்லும் தோரணையுடன் உள்ளன கதைகள். இரண்டு மரம் என்ற தலைப்பில் துவங்கி, குருவும் சீடனும், திருடனின் கதை, குறுக்குப்பாதை என கவரும்...