உலகில் தோன்றும் கடவுள் அல்லது கடவுளின் துாதர்கள் சித்தர்கள், மாமுனிவர்கள், மகான்கள், சத்குருக்கள் என வழங்கும் நுால்.கடவுளைக் காண வேண்டும் என்ற ஆவலால், பூஜை செய்து வழிபாடு நடத்துபவர்களை பக்தர்கள் என்றும், கடவுளைக் கண்டு தெளிவு பெற்றவர்கள் சித்தர்கள் என்றும் கூறுகிறார், தேவாரம் இயற்றிய...