குடும்ப சூழலில், இலக்கிய நெறியுடன் வாழும் மனிதருக்கும், அவரை சூழ்ச்சியால் வீழ்த்த நினைக்கும் தீயவனுக்கும் இடையே நடக்கும் போராட்டமே, இந்த நாவலின் கதைக்களம்.போராட்டத்தில் இறுதியில், நன்மையே வெற்றி பெறும் என தீர்ப்பளிக்கிறது. அனைத்து மனிதர்களுக்காகவும் எப்போதும் கதவைத் திறந்து வைத்திருக்கும் இயற்கையை,...