வள்ளலாரின் கருத்துக்களை, பாடல்கள் வழியாக வெளிப்படுத்தும் நுால். அளவாக உண்பதும், காலைக்கடன்களை முறைப்படி முடிப்பதும் முக்கியம் என வலியுறுத்துகிறது. பெரும்பாலான பாடல்கள், காலைக் கடனை முறையாக கழிப்பதை முக்கிய செயலாக சொல்கின்றன. பிழையில்லாமல் அறம் உணர்ந்து வாழ்பவர்க்கு உழைப்பே வழிபாடு என்ற உன்னத...