மஹாபாரத யுத்தம் முடிந்ததும், தருமர் என்று கூறப்படுபவரான யுதிஷ்டிரன், பாரதப்போரில் இறந்தோர் பலர் தம் பங்காளிகள் என்றும், இது வெற்றியல்ல; தோல்வியே என்று கூறி மனம் வருந்துகிறார். நாரத- முனிவர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன், திரவுபதி, பீமன், வியாச முனிவர் ஆகியோரின் நல்உபதேசம் கேட்ட பின்னர், தருமர் மன...