சந்தியா பதிப்பகம், சென்னை-600 083. (பக்கம்:80.)2007ம் ஆண்டு, தனது 88வது வயதில், இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானியப் பெண்மணி, ஆங்கில எழுத் தாளரான டோரிஸ் வெஸ்சிங் பற்றிய சுருக்கமான நூலிது. உலகப் போரைப் பற்றிய தந்தையின் அனுபவங்கள் டோரிஸ் மனத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. படிப்பின் மீது...