சிலப்பதிகார காவியத்தில் இளங்கோவடிகள் கவித்துவத்தோடு படைத்த முக்கிய மூன்று கதாபாத்திரங்களான கண்ணகி, கோவலன், மாதவியின் தனித்தன்மைகளை மீளாய்வு செய்து மூன்று பகுதிகளாகத் தொகுத்து தரப்பட்டுள்ள நுால். கண்ணகியின் குணங்களை முன்வைத்து, மண வாழ்வின் மீதான பிடிப்பு, வெளிப்படும் நற்குணங்கள், கோவலனுடனான உறவு,...