தமிழில் வேத நெறி என்பது நீண்ட கால வரலாற்றுச் சொல். வேதம் என்ற மறை, எழுதாக்கிளவி என்றழைக்கப்படுகிறது. சமஸ்கிருத சொற்கள் கட்டமைப்பில், ஒலியின் வரைவுகளால் காலங் காலமாக நிற்பது இதன் சிறப்பாகும். ஆனால், வேதபாஷ்யம் என்பதை ஆராயும் வடமொழி விற்பன்னர்களும், சமயங்களில் அதன் சொற்கட்டு மற்றும் அதன் உள்ளுறை...