புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அருமையான செய்திகள் அணிவகுத்து நிற்கின்றன. படித்தது, பார்த்தது, கேட்டது என்று பலதரப்பட்ட தகவல்களை கவனமாக பதிவிட்டுள்ளது. படித்தால், கணக்கற்ற விஷயங்கள் கவனத்திற்கு வருகின்றன. புதுமனை புகு விழாவிற்கு, சரியான வடமொழிச் சொல்லை அறிமுகம் செய்கிறது. திருவிடைமருதுார் பாவை...