கிராமிய வாழ்க்கை முறை, 1940ம் ஆண்டு காலகட்டத்தில் எப்படி இருந்தது என்பதை விளக்கும் வகையில் அமைந்த நுால். காஞ்சிபுரம் மாவட்டம், அய்யன்பேட்டை கிராமம் வாயிலாக விளக்கப்பட்டுள்ளது. அறிவியல் வளர்ச்சி அதிகம் இல்லாத அந்தக் காலத்தில், எப்படி மக்கள் வாழ்ந்தனர் என்பதை அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளது....