மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் ஹரிஹரன், சமூகம், காதல், இயற்கை குறித்த தன் கவிதைகளை, ‘எங்கே போனாய் தமிழினமே’ என்ற முதல் நுாலில் தொகுத்துள்ளார்.தான் கவிதை எழுத துாண்டுகோலாக அமைந்த கல்லுாரி பேராசிரியரான, மதுரை காந்தி மியூசியம் செயலர் குருசாமியை வெளியிட வைத்து,...