திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்:224) தலை எழுத்து வாழ்வை நிர்ணயிப்பது போலவே, கல் எழுத்தாகிய கல்வெட்டு வரலாற்றை நிர்ணயிக்கிறது. வடநாட்டு புத்தமதக் கொள்கையைப் பரப்ப மௌரிய மன்னர் அசோகர் பயன்படுத்திய பிராமி எழுத்து தமிழகத்திலும் வழக்கத்தில் இருந்தன....