சேகர் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: ௧௨௮) * மருங்காபுரி ஜமீன்தாரிணி கி.சு.வி.இலட்சுமி அம்மணி, 1929ல், 500 பக்க அளவில் `திருக்குறள் தீபாலங்காரம்' எனும் உரைநடை நூலை எழுதினார். திருக்குறளுக்கு முதன் முதலாக உரை விளக்கம் எழுதிய பெண்மணி இவராகத்தான் இருக்கும்....