வள்ளலார் ராமலிங்க அடிகள் வரலாற்றை, நாடக வடிவில் தரும் இனிய நுால். கடவுள் ஒருவரே, சாதி, மத வேறுபாடுகள் வேண்டாம். எல்லா உயிரையும் நேசிக்கும் ஆன்மநேயம் கொள்க, பசி தவிர்த்தல் போன்றவை எழுத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளன.‘பசி போக்கி உணவளித்த உத்தமிக்கு, உலகின் பசி போக்கும் உத்தம மகன் பிறப்பான்’ போன்ற வரம்...