பக்கம்: 194 இலக்கிய திருவாசகம் என்ற தலைப்பில் துவங்கி, ஆனந்தமும் அதிசயமும் என, 28 கட்டுரைகளாக மலர்ந்துள்ளது. நூலாசிரியர் முன்னாள் துணை ஆட்சியராக தமிழக அரசில் பணியாற்றிய பெருமகனார். தற்போது சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.தித்திக்கும் திருவாசகத்தில் உள்ள பல பாடல்களை எடுத்து, ஆய்வு செய்து, அறிவியல்...