திருக்குறள் பதிப்பகம், 66, பெரியார் தெரு, எம்.ஜி.ஆர்., நகர், சென்னை-78. (பக்கம்: 252.)மகாகவி பாரதியாரின் முத்தான படைப்புகள் மூன்று. அவை கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம், குயில் பாட்டு ஆகும். பக்தி நயம் மிக்கது. கண்ணன் பாட்டு, காப்பிய நயம்மிக்கது பாஞ்சாலி சபதம், இலக்கிய நயமும், தத்துவச் செறிவும்...