சக்தி சாம்ராஜ்ஜியத்தில் கோலோச்சிக் கொண்டிருக்கும் வேதத்தின் நாயகி, பிரத்யங்கிரா தேவியின் வரலாற்றைக் கூறும் நுால். அவதார மகிமையை விளக்குகிறது.ரிஷிகளின் பக்தியால் மகிழ்ந்து அவதரித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதர்வண வேத அதிபதியாக மக்களை காக்கும் வரமளித்து உள்ளது. வழிபாடு, உபாசனை குரு வழியாக அறிந்து...