Advertisement
மணிமேகலை பிரசுரம்
கவிதைகள்
திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை வரிகளிலேயே கருத்துரை இடம் பெற்றுள்ளது.‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்ற குறளுக்கு, ‘இம்மங்கையே சிறந்ததொரு குடும்பத்தின் தலைவி; மனதின் தெளிவான உறுதி கற்பேயாகும்’...
விவசாயம்
‘உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கும் மிஞ்சாது’ என்பது பழமொழி. முப்போகம் விளைந்த நன்செய் நிலங்கள், நிரம்பிய வாய்க்கால்கள் அடைத்து, சாக்கடை கால்வாயாகி, புன்செய் நிலமாகி பின், விலை நிலமாவதையும், உணவுக்கான எதிர்காலத்தையும்...
1 காசு கூட தமிழகத்துக்கு வழங்க கூடாது: எச்.ராஜா
செல்வப்பெருந்தகை மீது உள்ள வழக்குகள் பட்டியல் வெளியிட்டார் அண்ணாமலை
25 எம்.பி.,க்களை கொடுத்திருந்தால் பட்ஜெட்டில் தமிழகம் பெயர் இருந்திருக்கும்: அன்புமணி சமாளிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: தி.மு.க., வெற்றி; பா.ம.க., கூடுதலாக ஓட்டு பெற்று தோல்வி
நிடி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன்?: வீடியோ வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
2026 தேர்தலில் தி.மு.க., தனித்து போட்டி?