உழைப்பால் உயர்ந்தவர் வாழ்க்கையை, கற்பனை கலந்து உருவாக்கப்பட்டுள்ள நாவல் நுால். நிஜமும், கற்பனையும் பாத்திரங்களாக வலம் வந்து சுவையூட்டுகிறது.கடும் பஞ்சம் ஏற்பட்ட 19ம் நுாற்றாண்டில், 14 வயதில் ஸ்ரீவைகுண்டம் அருகே வசவப்பநேரி கிராமத்திலிருந்து புறப்பட்டு, அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் திருவனந்தபுரம்...