மற்றவர்கள் புரிந்துகொள்ளும் வகையில், அறிவியல் தகவல்களை கதையுடன் கலந்து, எளிமையான ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது. ஒரு குழந்தை கருவறையில் வளர துவங்கிய பின், அது அடையும் உணர்வு, உறுப்பு வளர்ச்சியை அழகாக விவரித்துள்ளது. வெளிநாட்டில் நடக்கும் கதையாக இருந்த போதும், இந்திய கலாசாரத்தை சிலாகித்துள்ளது....