‘அன்ன விசாரம் அது விசாரம்’ என்பது பட்டினத்தார் வாக்கு. ஆம், அடுத்த வேளை சோறுக்கு என்ன செய்வது என்பதே பலரது பெரும் கவலை. ‘வேண்டாம் வேண்டாம்; இனி எதுவும் பரிமாறாதே, வயிற்றில் இடமில்லை’ என்று இலைக்கு முன்பு கவிழ்ந்து, முதுகைக் காட்டி கதறும்படி அறுசுவை உணவு படைத்து, அதில் பேரின்பம் பெற்ற பெருமக்களும்...