விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை -2. "இருந்தாலும், மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!'-எம்.ஜி.ஆருக்காகவே எழுதப்பட்ட பாடல் வரிகள் இவை. அந்த அளவுக்கு மக்கள் மனதில் இடம் பிடித்து, அவர்களது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர்.எம்.ஜி.ஆர்., பற்றியும், அவரது வள்ளல்...