தமிழில் முதல் நாவலான பிரதாப முதலியார் சரித்திரம் எழுதிப் புகழ் பெற்ற, மாயூரம் வேதநாயகம் பிள்ளை பெருமைகள் கூறும் நுால். கட்டுரைகளும், பாடலும் உள்ளன. சுகுணசுந்தரி சரித்திரம், பெண்கல்வி, நீதிநுால் எழுதியுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுத் தொண்டு செய்வதை செயலில் காட்டிய பின்னணியை அறிஞர்...