பஞ்ச பூதங்கள் என போற்றப்படும் நீர், தீ, நிலம், காற்று, ஆகாயம் பற்றி வியப்பூட்டும் தகவல்களை எடுத்துக்கூறும் நுால். நீர் மேலாண்மையில் தமிழகத்தின் சிறப்புகளை முன் வைக்கிறது.முதலில், ‘நீரும் நானும்’ என, குழந்தைப் பருவ அனுபவங்களை கவிதை நடையில் அமைத்து கவனத்தை ஈர்க்கிறது. மழை, பள்ளிப்பருவம், ஆறுகள்...