Advertisement
மணிமேகலை பிரசுரம்
கதைகள்
மேடை உரைவீச்சு மூலமும், பட்டிமன்ற நகைச்சுவை பேச்சின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர் கோவை தனபால். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. எழுத்து காலக்கடத்தலுக்கானது அல்ல; அறநெறிகளை மென்மேலும் செம்மைப்படுத்துவதற்கானது என்பதன் அடிப்படையில், 20 தலைப்புகளில் வெவ்வேறு களத்தில் இதில் கதை சொல்லி உள்ளார்....
கட்டுரைகள்
தன்னம்பிக்கையை வளர்க்கும் கட்டுரைகளின் தொகுப்பு நுால். இரட்டுற மொழிதல் வகையில் அமைந்துள்ளன.மருந்து... மது, திருப்பதி... திருப்தி, இதுவும் சாத்தியம்... இதுவும் சத்தியம் என்பது போல் ஒவ்வொரு கட்டுரை முடிவிலும் உள்ளது. ‘வாழ்வில் பெறும் வெற்றி தவிர, பிறர் தோற்பதை காண்பது வெற்றியாகாது; அடுத்தவர்...
புனித நீராடி ராமநாதனிடம் மனமுருகி பிரார்த்தனை
முதல்வரை கிழித்தெடுத்த பகுதி நேர ஆசிரியர்கள்
அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிக்க எம்எல்ஏ அழைப்பு pondicherry mla resigns
சரியான நேரத்தில் கவனித்த வனத்துறைக்கு பாராட்டு!
எடப்பாடி பிரசாரத்தில் மர்ம கும்பல்: கோவையில் பரபரப்பு: போலீஸ் அட்வைஸ் Edappadi palanisami campai
வலுவான நட்புக்கு விருதை அர்ப்பணிக்கிறேன்: மோடி pm modi