இயற்கை வளம் ஏராளமாக இருந்தும், தமிழக மக்கள் வறுமையில் சிக்கித் தவிப்பதை அலசி ஆராயும் நுால். மக்களை ஆட்டிப்படைக்கும் பொறாமை, சுயநலம் நீங்க தீர்வு காணும் சிந்தனையை முன் வைக்கிறது.இளைஞர் ஆற்றல் மற்றும் வளர்ச்சியை மேம்படுத்த, ‘மூன்றாவது கண் கல்வி’ என்ற படிப்பறிவை உயர்த்துவது பற்றி ஆலோசனை தருகிறது....