சமுதாய நல்வாழ்வுக்கு பெருந்தொண்டுகள் செய்த சித்தர்களின் வரிசையில் தோன்றிய கோரக்கர் கூறிய கருத்துகளை கூறும் நுால். சந்திரரேகை 200, நமனாசத்திறவுகோல் 100, இரவிமேகலை 75, முத்தாரம் 91, நாதபேதம் 20, தனித் தொகுப்பு 9, போகநாதர் கற்ப சூத்திரம் 18 என்ற புத்தக தொகுப்பாக உள்ளது.யோகநெறி, காற்றுப் பயிற்சி, நரை...