தமிழ் மொழியில் சொற்கள் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என, நான்கு வகைப்படும். ‘அவன் பார்த்தான்’ என்ற சொற்றொடரில், ‘ஐ’ என்ற வேற்றுமை உருபினைச் சேர்த்து, ‘அவனைப் பார்த்தான்’ என, எழுதினால் பொருள் வேறுபடுவதை உணரலாம்.பொருளை வேறுபடுத்துவதால், அவற்றிற்கு வேற்றுமை என, பெயரமைந்தது....