அவதார புருஷர்கள், மகான்கள், ஞானிகள அருளிய மெய்வாக்குகளை தொகுத்துத் தரும் நுால். அத்வைதம், துவைதத்தில் கூறப்பட்டுள்ள பிறவி பற்றிய செய்திகளும், வீடுபேறு பற்றி ஆழ்வார்கள் அருளிய பாசுரங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. பிறவா நிலை வேண்டி உடலை பிரபஞ்சத்தில் கரைத்தவர் வள்ளலார் என குறிப்பிடுகிறது. பக்தி, கர்மா...