சமூக உயர்வுக்கு சிறப்பான பங்களிப்பை செலுத்தி வரலாறு படைத்த பெண்களை அறிமுகம் செய்யும் நுால்.தர்மத்தை காக்கும் கடமையில் வீரமங்கையாக செயல்பட்டது, மருத்துவத்தில் பணிகளில் சிறப்பு கவனம், சுதந்திரப் போரில் தியாகம், சமூக முன்னேற்றத்தில் முன்னோடியாக செயல்பட்டது, இயற்கை பாதுகாப்பில் அரணாக விளங்கியது என...