தஞ்சை சரஸ்வதி மகால் நுாலகத்தில் தமிழ் பண்டிதாராக பணியாற்றும் முனைவர் மணி.மாறன் ஆய்வு செயல்பாடுகள் பற்றி எழுதப்பட்டுள்ள நுால். ஆய்வு உலகில் மணிமாறன் என முதல் தலைப்பாக துவங்குகிறது. அதில், அவரது வாழ்க்கை சித்திரம், குடும்ப பின்னணி, கல்வி, ஆய்வு துறையில் ஏற்பட்ட ஆர்வம், எது தொடர்பான செயல்பாடுகள்...