சென்னைக்கு தனித்த அடையாளங்கள், பல இருந்தாலும், காலத்தால் அழியாத அடையாளங்களாக இருப்பவை, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆகிய நதிகள் ஆகும். பயணிகளையும், உப்பு, மிளகு, மீன், விறகு ஆகியவற்றை படகில் சுமந்து ஓடிய, இந்த நீர்வழிப் பாதையில், இன்று சென்னையின் மொத்த கழிவுநீரும் ஓடுகிறது.செம்பரம்பாக்கம் ஏரியின்...