சிறுகதைகள் போல் அமைந்த குறுநாவல்களின் தொகுப்பு நுால். வேகம், விறுவிறுப்பு, தயக்கம், பயம், திகில், ஏக்கம், பக்தியின் தாக்கம், முடிவில் அனைத்தும் சுபம் என்று அமைதியாக படிப்பினை தந்து முடிகின்றன. வாழ்வியல் உபதேசங்களை, கதை மாந்தர் மூலம் வெளிப்படுத்திக் காட்டியுள்ளது. மாணவர்களுக்கு பாக்கெட் மணி...