இந்திய விடுதலைக்கு முந்தைய காலகட்டத்தை மையப்படுத்திய நாவல். மைசூரு பகுதியை களமாகக் கொண்டு வாழ்க்கை குறித்து அடிப்படையான சில கேள்விகளை எழுப்புகிறது. மனிதன் விரும்பியபடி வாழ முடியாது. சுதந்திர எல்லைகளை, குடும்பம், சமூகம், அரசு அமைப்புகள் வகுக்கின்றன. இந்த அடிப்படையில் இரண்டு குடும்பங்களில் ஆறு...